Wednesday, February 24, 2010

உறவு....

எத்தனை எத்தனை உறவுகள்...,


எத்தனை எத்தனை நட்புகள்..,

அத்துடன் பகையும்...

ஒரு உறவை தேடி நாம் சென்றால்...

இன்னொரு உறவு பகையாகிறது....

எல்லா உறவும் உறவே என்று உறவாட யாரும் இல்லை...

நட்பை கூட நாக்கை கடித்து கொண்டு சொல்ல வேண்டியிருக்கிறது...

உறவுக்குள் உண்மையில்லை...

போலியான முகங்கள்...போலியான சிரிப்புகள்...

யாதும் ஊரே யாவரும் கேளிர்...

உண்மையை உணர யாருக்கும் மனமில்லை...

No comments:

Post a Comment