Friday, February 26, 2010

வாலிபம் ஒரு முரட்டு குழந்தை..

வாலிபம் ஒரு முரட்டு குழந்தை..
தொடாதே... என்றால்,
எட்டி பிடிக்கும்
சுடும்... என்றால்,
தொட்டு பார்க்க அடம் பிடிக்கும்
ஆடி..,ஓடி..,ஆட்டம் முடிந்து,
அல்லல்பட்டு, அனுபவம் உணர்ந்து,
இறுதியில் தலை சாய்க்க
தாய்மடி தேடும்

No comments:

Post a Comment