Wednesday, February 24, 2010

உன்னிடம் மட்டும்..

கண்களில் மின்னல்....


இதயத்தில் படபடப்பு ..,

எல்லாம் உன்னை பார்க்கும் போது மட்டும் தான்...

இதழ்களில் மௌனம் ..,

கண்களில் கவியரங்கம்..,

எல்லாம் உன்னிடம் பேசும் போது மட்டும் தான்...,

ஊரே கேட்க உரக்க பேசுபவள்...

உன்னிடம் மட்டும் ஊமையாய் போகிறேன்...

No comments:

Post a Comment