வேலையில்லா வெட்டி பொழுதில்...
வேலையில்லா வெட்டி பொழுதில்... என் நினைவில் உதித்த சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொ(ல்)ள்கிறேன்.
Wednesday, February 24, 2010
அருகில் நீயின்றி...
கடற்கரை மணல்...
தாவி வரும் அலை...
பௌர்ணமி நிலவு..
இதமான மெல்லிசை...
சுகமான தென்றல்...
எதையும் ரசிக்க மனமில்லை...
அருகில் நீயின்றி...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment