Wednesday, February 24, 2010

அருகில் நீயின்றி...

கடற்கரை மணல்...


தாவி வரும் அலை...

பௌர்ணமி நிலவு..

இதமான மெல்லிசை...

சுகமான தென்றல்...

எதையும் ரசிக்க மனமில்லை...

அருகில் நீயின்றி...

No comments:

Post a Comment