Wednesday, February 24, 2010

புன்னகை..


அழகாய் தான் இருந்தாய்...


மெல்ல தலை சாய்த்து ...,

நெற்றி புருவம் உயர்த்தி..,

சின்னதாய் புன்னகைத்த போது..,

நான் தான் உடைந்து விட்டேன்...

No comments:

Post a Comment