வேலையில்லா வெட்டி பொழுதில்... என் நினைவில் உதித்த சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொ(ல்)ள்கிறேன்.
Thursday, February 25, 2010
மார்கழி தரிசனம்
முன்பனி விழும் மார்கழி மாதம், அன்பே! நீ வருகிறாய் ஆடையெங்கும் நீர் சொட்ட,
உனைக் கண்ட என்னுள் ஆசை சொட்ட,
இரு கரம் கூப்பி இறைவன் முன் நீ நீற்க,
காதல் வரம் வேண்டி உன்முன் நான் நிற்க,
அங்கு சுகமாய் ஒலிக்கிறது காதல் சுப்ரபாதம்..
No comments:
Post a Comment