சில மணி நேரம் தான் உன்னுடன் என் பயணம்.
அதில் நீ தந்த அனுபவம்
என்னுள் என்றும் பசுமையாய்..
குறுகியகால நம் சந்திப்பில்,
என் எண்ணம் முழுவதும் நீயே நிரம்பி வழிகிறாய்...
உன்னுடன் முடியா விட்டாலும்...,
உன் நினைவுகளுடனே தொடர்கிறது
என் ஒவ்வொரு பயணமும்....
No comments:
Post a Comment