Wednesday, February 24, 2010

ஏனடி கூற மறுக்கிறாய்?!

உன் வளையல் கொலுசொலி கூறியது...


என் நினைவுகளால்..பறிபோன உன் இரவுகளை...

உன் வீட்டு கண்ணாடி கூறியது...

என் பெயர் சொல்லி...,உன் கண்ணம் சிவந்த நாட்களை...

நீ மட்டும் ஏனடி கூற மறுக்கிறாய்...

என் மேல் உள்ள உன் காதலை...

1 comment: