தூரத்தில் நீ இருக்கையில் உனக்காக ஏங்கிய இதயம்...
அருகில் நீ வந்ததும் ஆயிரம் மடங்காய் துடிக்கிறது....
கண்ணாடி முன் நின்று பேசிய வார்த்தைகள் எல்லாம்
உ(ன்)னை கண் முன் கண்டதும் கை விட்டு விட
மௌனம் மட்டுமே துணையாகிறது...
வருகிறேன் எனக் கூறிச் செல்கிறாய்...
பாதி வழி சென்று திரும்பி புன்னகைகிறாய்....
குழந்தையாய் அடம் பிடிக்கிறது மனம்... உன்னுடன் செல்ல..
உண்மை தான் இது என் மனமும் இப்படி தான் அடம் பிடித்தது என்னவள் உடன் செல்ல....... அன்புடன் செல்வா
ReplyDelete